காளிப் பாட்டு
1.யாதுமாகி நின்றாய் -காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
2.-இன்பமாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்-காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம்--காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்து மானாய் --காளி
பொறிக ளைந்து மானாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
2.-இன்பமாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்-காளி
பிறிது நானுமுண்டோ?
அன்பளித்துவிட்டாய் -காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்ப நீக்கிவிட்டா ய் - காளி
தொல்லை போக்கிவிட்டாய்
Thanks for the viewer from COIMBATORE
ReplyDeleteThanks for the viewer from Coimbatore for visiting this blog two times today
ReplyDeleteA visitor from Scarborough,Ontario viewed this post today
ReplyDeleteDoes para 1 indicate that Bharathi beleived in karma or papa punya?
ReplyDeleteThank u very much for this song
ReplyDelete