Sunday, July 15, 2012

எண்ணியமுடிதல்வேண்டும்-enniya mudithal vendum

அன்னையை வேண்டுதல் 
எண்ணிய முடிதல் வேண்டும், 
நல்லவே யெண்ணல்  வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம் 
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்மு னிங்கு 
நசித்திட வேண்டும்  அன்னாய்! 

5 comments: