Monday, July 23, 2012

எனக்கு வேண்டும் வரங்களை-enakku vendum varankalai




எனக்கு வேண்டும் வரங்களை 
     இசைப்பேன் கேளாய் கணபதி.
மனத்திற் சலனமில்லாமல், 
     மதியி லிருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
     நிலைவந்  திடநீ செயல்வேண்டும் 
கனக்குஞ் செல்வம் நூறுவய    
     திவையுந் தரணி கடவாயே.

No comments:

Post a Comment