Thursday, July 5, 2012

பக்தியுடையார் காரியத்திற் பதறார்-Bakthiyudaiyaar kariyathir patharar



 பக்தியுடையார் காரியத்திற் 
     பதறார் மிகுந்த பொறுமையுடன் 
வித்து முளைக்கும் தன்மைபோல் 
     மெல்ல செய்து பயனடைவார் 

சக்தி தொழிலே அனைத்துமெனிற்  
     சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக்கிறவா!கணநாதா    
 மென்மைத் தொழிலிற் பணியெனையே 

No comments:

Post a Comment