Friday, December 23, 2011

அன்னையை வேண்டுதல்

அன்னையை வேண்டுதல் 

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லாவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம் 
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு 
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

No comments:

Post a Comment