Friday, November 5, 2010

Ninnaiye rathienru ninaikkirenadi kannamma-நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா












பல்லவி  


நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(
நின்னையே)

சரணங்கள் 

1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-
கன்னியே, 
கண்ணம்மா( நின்னையே)

2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,

கண்ணம்மா ( நின்னையே)

  3. யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா

(
நின்னையே)

2 comments: